616
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே டிபன் சென்டரில் வாடிக்கையாளர் சாப்பிட்ட வடையில் பாதி உடைந்த பிளேடு கிடந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதற்கு சீல் வைத்தனர். வெண்பல வட்டத்தில் உள்ள க...

1044
புழுக்கள் நெளிந்து, துர்நாற்றத்துடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ரயிலில் வந்து இறக்கப்பட்டிருந்த 1500 கிலோ கெட்டுப்போன இறைச்சியை கைப்பற்றச் சென்ற அதிகாரிகளே வாந்தி எடுக்கும் நிலைக்குச் சென...

607
ஜெய்ப்பூரில் இருந்து ரயிலில் சென்னைக்கு எடுத்துவரப்பட்ட கெட்டுப்போன ஆயிரத்து 600 கிலோ மாமிசத்தை எழும்பூர் ரயில் நிலையத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் கைப்பற்றினர். இறைச்சி கடத்தல் குறித்து கிடைத...

287
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவிப் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். உணவகம் ஒன்றில் குளிர்சாதனப் பெட்டியில் அழுகிய நிலையில் வைக்...

339
செய்யாறு அருகே 10ரூபாய் குளிர்பானம் குடித்து 6 வயது சிறுமி உயிரிழந்த, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏலியம்பேடு கிராமத்தில் உள்ள குளிர்பான உற்பத்தி நிறுவனத்தின் கிளை ஆலையில் உணவு பாதுகாப்பு அத...

557
நாமக்கலில், பொதுமக்களுக்கு விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த 36 கிலோ தடை செய்யப்பட்ட ஆப்ரிக்க கெளுத்தி மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து  அழித்தனர். தருமபுரி, சேலம் மாவட்டங்களில் இருந்து மீன்கள...

357
சென்னை புளியந்தோப்பில் செயல்பட்டு வரும் ஆல்பா பிரியாணி கடையில் வாடிக்கையாளர்களுக்கு கெட்டுப்போன கோழி இறைச்சி பிரியாணி வழங்கியதாக புகார் எழுந்ததையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தன...



BIG STORY